Friday, April 3, 2009

பருத்தியன்: சதிவலை விரிக்கும் சிங்களம்! சரித்திரம் படைக்கும் தமிழினம்!

பருத்தியன்: சதிவலை விரிக்கும் சிங்களம்! சரித்திரம் படைக்கும் தமிழினம்!

2 comments:

  1. ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்...ஒரு சந்திப்பு....
    17.05.2009 மாலை மணி 5...
    உள்ளே நுழைந்ததும்,சுமார் 9 அடி உயர சோனியாவின் படத்துக்கு முன்புறம் கம்பீரமாக அமர்ந்து தனது மீசையை முறுக்கியபடியே...வாங்க! வாங்க என்று என்னை அழைத்தபோது,திருப்பனந்தால் சைவ மடம் சாமியார் மாதிரியே காட்சியளித்தார்.
    வணக்கம்,திருமாவளவன் அவர்களே...(நான் முடிப்பதற்குள்,சீறினார்)-என்னை திருமா காந்தி என்று அழையுங்கள்
    எனது திகைப்பு,அடங்குவதற்குள்,முதலில்,உபசரிப்பு,பிறகுதான் பேட்டி என்றார்..
    தனது உதவியாளரை அழைத்து,இடாலி நூடுல்ஷ்,இடாலி சூப் தயார் பண்ண கட்டளை இட்டார்!இடாலி சூப்பை பறுகும்போது,மறக்காமல்,இத்தாலி தாயே உனக்கு நன்றி என்று 3 முறை கூறினார்!

    ReplyDelete
  2. நீங்க என்ன தான் சொல்ல வரீங்க இப்ப? தன் கையே தனக்கு உதவி என்றா? ம்ம்ம்... எல்லாருக்கும் அரசியல் பண்ணுறது தான் முக்கியமா இருக்கலாம்.. ஆனால் யார் குத்தியாவது அரிசியானால் சரி...

    ReplyDelete