Monday, March 30, 2009

ஏன் எனக்கு மட்டும் இந்த அவா?

எனக்கு வந்த ஒரு பின்னூட்டம்....
//
நீங்கள் இன்சினியரிங் படிச்சிட்டு தனிநாடு புளொக்ல கேக்கிறியள்.. வரலாறு தெரியாத நாயள்.. படிப்பை விட்டிட்டு நாடெண்டு போய் கைகால் சொத்தியாகி திரும்பி வந்து ாவழ வழிதெரியாம புளொக் எழுதுது..//

நான் என்ன நக்கித் தின்னவா பிறந்தேன் கடவுளே??? நாட்டை கட்டி எழுப்ப வேணும் என்று தான் தகைப்பு, இழுவை கணிச்சு சரிஞ்சு கொட்டுனாமல் கட்டுமானம் எப்படி உருவகிக்கிறது என்று பேப்பர் பேனை எடுத்து கணக்கு போட்டு பட்டம் வங்கி இருக்கன்... பேனைக்கு இருக்கிற வலிமை காணாது என்று தானே ஆயுதத்தை கையில எடுக்க வேணும் என்று அனுபவத்தில சொல்லுறன்... வாழ வழி தெரியாமல் தானே ப்ளோக்ல எழுதுறன்... நானும் ஆஸ்ற்றைலியாவிலயோ லண்டனிலையோ கனடாவிலையோ போய் நிண்டு துடிக்கேல்ல.. திரும்பி வர... இன்றேச்ட் என்னவா இருந்தாலும் என்னுடைய அறிமுகம் நான் இப்ப என்ன பண்ணுறன் என்று சொல்லுது தானே... என் இன்றேச்டை நேக்கி தான் என் பயணம் இருக்க வேணும் என்றில்லை... அனா அப்பிடி இருந்த வாழ்க்கை நன்னா இருக்குமுங்கோ... அது தான் சொன்னான்...

அப்பா நீங்க சொல்லுங்கோ... மானத்தோடையும், கை காலோடையும் எப்படி இருக்கிறது என்றதுக்கு நீங்களா நல்ல உதாரணம்?? என்ன தான் எனக்கு சொல்லுறீங்கள் புரியேல்லை ??

No comments:

Post a Comment